ஸ்ரீவைஷ்ணவ வைதிக ப்ரயோகங்கள்

Saturday, September 19, 2009

Few Listings under "Anushtanam" & Links

அநுஷ்டானம்
காலை தர்மம் : ஸ்நாநம் செய்வதற்கு முன் முடிக்க வேண்டிய காலைக் கடன்களில் கடைபிடிக்கப்படவேண்டிய சாஸ்திர வழி முறைகளைப்பற்றியது. அதுபற்றிய மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஸ்நாந விதி க்ரமப்படி ஸ்நாநம் செய்ய சங்கல்பம் இத்யாதி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
வஸ்த்ர தாரணம் வைதீக முறைப்படி துணி உடுத்திக் கொள்ள உதவி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
புண்ட்ர தாரணம் : திருமண் காப்புத் தரித்துக்கொள்ள உதவி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
குரு பரம்பரை த்யானம் வைதீக கடமையைத் துவங்கும் முன் ஸம்ப்ரதாயப்படி தன்னுடைய ஆசார்யன் அவருக்கு ஆசார்யன் என எம்பெருமான் வரையிலான குரு பரம்பரையை த்யானிக்க வேண்டும். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஸந்தியா வந்தனம் : ப்ராம்மணனாக இருக்க அடிப்படை இந்த த்ரிகால ஸந்தியாவந்தனமே. ஸந்தியாவந்தனம் செய்யாதவன் தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவன். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ப்ரஹ்மச்சாரிகளுக்குறிய ப்ரத்யேக அநுஷ்டானங்கள்: ப்ரஹ்மச்சாரிகளுக்கு மிஞ்சி மேகலை அணிதல், தண்டம் தரித்தல், ஸமிதாதானம் போன்ற கடமைகள்பற்றியது. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மணமான ஸ்த்ரீகள் அநுஷ்டானம்: ஸ்த்ரீகளுக்கென்று சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பெருமாள் ஆராதனம்: பாகவதன் என்பவன் பெருமாளுக்குப் பிரியமானவன். தான் உபயோகிக்கும் எந்த வஸ்துவையும் எம்பெருமானுக்குச் ஸமர்ப்பித்து அவனுடைய ப்ரசாதமாக ஏற்றுக் கொண்டு பின் அநுபவிப்பவனே உண்மையான பக்தனும் பாகவதனும் ஆவான். அவனுக்கு பகவதாராதனம் மிக முக்கியம். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தீட்டு விஷயம் : பங்காளிகள், தாயாதிகள் க்ருஹங்களில் ஏற்படும் பிறப்பு, இறப்பு இவற்றால் உறவின் நெருக்கத்தைப் பொருத்து குறிப்பிட்ட நேரம் அல்லது நாட்கள் சில வைதீக காரியங்களைச் செய்ய இயலாத தீட்டுக் காலம் பற்றி அறிவது. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home